வெளிநாட்டில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர் வேலை வாய்ப்பு உள்ளதாக வந்த விளம்பரத்தை பார்த்து, அதில் குரிப்பிட்டிருந்தவர்களை தொடர்பு கொண்டார். அப்போது அவர்கள் செவிலியர் வேலைக்கான பதிவு கட்டணம், விசா செயல்பாடு மற்றும் கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் என பல்வேறு காரணங்களை கூறி அந்த பெண்ணிடம் ரூபாய் 10,65,000 மோசடி செய்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக பாதிக்கபட்ட பெண் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். … Continue reading வெளிநாட்டில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவர் கைது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed